வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
வாராக் கடனை வசூலிக்க தயார்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
20 மே2021
21:42
புதுடில்லி:அடுத்த மாதம் புதிதாக அமைய இருக்கும், வாராக் கடன் வங்கியான, தேசிய சொத்து மறுசீரமைப்பு நிறுவனத்துக்கு, வங்கிகள், தங்களுடைய, 80 பெரிய வாராக் கடன் கணக்குகளை மாற்றிவிடும் என தெரிகிறது.
வாராக் கடன் வங்கி என்பது, பிற வங்கிகளின் வாராக் கடன் கணக்குகளை பெற்று, அந்நிறுவனங்களின் சொத்துக்களை கையகப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும், நிதி நிறுவனமாகும்.
தற்போது முதற்கட்டமாக, 500 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் வாராக் கடன் கணக்குகளை மட்டும், இந்த சொத்து மறுசீரமைப்பு நிறுவனம் நிர்வகிக்க உள்ளது.இந்த வகையில், 70 -– 80 வாராக் கடன் கணக்குகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. மொத்தத்தில், 2 லட்சம் கோடி ரூபாய்க்கு மேலான வாராக் கடனை கையாள உள்ளது.
Advertisement
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மே 20,2021
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மே 20,2021
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!