‘செயற்கை நுண்ணறிவை இந்தியா மிகச் சிறப்பாக பயன்படுத்துகிறது’ ‘செயற்கை நுண்ணறிவை இந்தியா மிகச் சிறப்பாக பயன்படுத்துகிறது’ ...  அன்னிய நேரடி முதலீடு அமெரிக்கா இரண்டாவது இடம் அன்னிய நேரடி முதலீடு அமெரிக்கா இரண்டாவது இடம் ...
இன்போசிஸ் நிறுவனத்தின் பங்குகளை வாங்கி குவிக்கும் இணை நிறுவனர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 மே
2021
22:29

புதுடில்லி:‘இன்போசிஸ்’ நிறுவனத்தின் இணை நிறுவனர் எஸ்.டி. ஷிபுலால், மீண்டும், 100 கோடி ரூபாய் மதிப்பிலான இன்போசிஸ் நிறுவனத்தின் பங்குகளை வாங்கி இருக்கிறார்.

இதற்கு முன் கடந்த 12ம் தேதி, 100 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை ஷிபுலால் வாங்கியிருந்தார். அதன் பின் மீண்டும் 19ம் தேதியன்று, 100 கோடி ரூபாய்க்கு வாங்கினார். இப்போது மீண்டும், 100 கோடி ரூபாய் மதிப்பிலான இன்போசிஸ் பங்குகளை வாங்கி உள்ளார். பங்குகளை அவரது மனைவி குமாரி ஷிபுலாலிடமிருந்து வாங்கி உள்ளார். இவரிடமிருந்து 7.23 லட்சம் பங்குகளை வாங்கியுள்ளார். இது 0.02 சதவீதம்.

இதையடுத்து, ஷிபுலால் வசம் உள்ள இன்போசிஸ் நிறுவனத்தின் பங்குகள், 0.12 சதவீதமாக அதிகரித்து உள்ளன. குமாரி ஷிபுலால் வசம் 0.14 சதவீத பங்குகள் உள்ளன.பங்குகள் வாங்கிய விபரத்தை, அவர் ஒழுங்குமுறை அமைப்புகளுக்கு தெரிவித்துள்ளார்.

Advertisement

மேலும் ஐ.டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)