வர்த்தகம் » சந்தையில் புதுசு
‘5ஜி’ பரிசோதனைக்கு அலைக்கற்றை ஒதுக்கீடு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
29 மே2021
19:53

புதுடில்லி:மத்திய தொலைதொடர்பு துறை, ‘5ஜி’ பரிசோதனைகளை மேற்கொள்ள, அலைக்கற்றைகளை ஒதுக்கீடு செய்துள்ளது.உலகெங்கும், ‘5ஜி’ தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தியாவிலும், 5ஜி பரிசோதனைகளை மேற்கொள்ள பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ, வோடபோன் ஐடியா, எம்.டி.என்.எல்., ஆகிய நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இவை, சீன நிறுவனங்களின் தொழில்நுட்பங்களை பின்பற்றாது.
Advertisement
மேலும் சந்தையில் புதுசு செய்திகள்

புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மே 29,2021
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மே 29,2021
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!