வருமான வரி ‘ரீபண்டு’ 43.2 சதவீதம் அதிகரிப்பு வருமான வரி ‘ரீபண்டு’ 43.2 சதவீதம் அதிகரிப்பு ...  ‘பொருளாதாரம் புத்துயிர் பெற ‘மால்’களை திறக்க வேண்டும்’ ‘பொருளாதாரம் புத்துயிர் பெற ‘மால்’களை திறக்க வேண்டும்’ ...
‘பிளிப்கார்ட்’ நிறுவனத்தில் முதலீடு சாப்ட்பேங்க் தீவிர முயற்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஜூன்
2021
19:44

புதுடில்லி:ஜப்பானை சேர்ந்த, ‘சாப்ட்பேங்க்’ குழுமம், ‘வால்மார்ட்’ நிறுவனத்துக்கு சொந்தமான, ‘பிளிப்கார்ட்’ நிறுவனத்தில், 3,650 – 4,380 கோடி ரூபாயை முதலீடு செய்வது குறித்து பேச்சு நடத்தி வருகிறது.

இது நடைமுறைக்கு வரும்பட்சத்தில், பிளிப்கார்ட் நிறுவனத்தின் பங்குதாரராக, மீண்டும் சாப்ட்பேங்க் நுழையும். கடந்த, 3 ஆண்டுகளுக்கு முன், சாப்ட்பேங்க் தன்வசம் இருந்த பிளிப்கார்ட் பங்குகளை விற்றுவிட்டு வெளியேறியது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இருப்பினும், சாப்ட்பேங்க் மற்றும் பிளிப்கார்ட் தரப்பில் இருந்து, இந்த பேச்சு குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவல்களும் வெளியிடப்படவில்லை.

இதற்கிடையே, பிளிப்கார்ட் நிறுவனம் அடுத்த ஆண்டில் புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவது குறித்த முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.தற்போதைய கொரோனா காலத்தில், பிளிப்கார்ட் குறிப்பிடத்தக்க வணிக வளர்ச்சியை அடைந்து வருகிறது. இதன் காரணமாக, பல முதலீட்டாளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும் விதமாக, இந்நிறுவனத்தில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

, சாப்ட்பேங்க் நிறுவனம், அண்மைக் காலமாகவே இந்தியாவில் முதலீடு செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறது.‘பேடிஎம், ஓலா’ போன்ற நிறுவனங்களில் குறிப்பிடத்தக்க அளவிலான முதலீட்டை ஏற்கனவே மேற்கொண்டு இருக்கிறது, சாப்ட்பேங்க்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)