அதிகரிக்கும் மின் நுகர்வு மீட்சி காணும் பொருளாதாரம் அதிகரிக்கும் மின் நுகர்வு மீட்சி காணும் பொருளாதாரம் ...  இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி உலக வங்கியின் கணிப்பு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி உலக வங்கியின் கணிப்பு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
வங்கிகளில் பங்கு விலக்கல் கைகூட புதிய திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஜூன்
2021
21:15

புதுடில்லி:பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் முயற்சியில் முதற்கட்டமாக, இரண்டு வங்கிகள் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வருகின்றன.

இந்நிலையில், அந்த வங்கிகள் தனியார்மயமாக்கப்படும்போது, கவர்ச்சிகரமான விருப்ப ஓய்வு திட்டமும் அறிவிக்கப்படும் என தகவல்கள் வருகின்றன.கடந்த பிப்ரவரி முதல் தேதியன்று, பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2021 – 22ம் நிதியாண்டில் இரண்டு வங்கிகள், ஒரு பொது காப்பீட்டு நிறுவனம் ஆகியவை தனியார் மயமாக்கப்படும் என அறிவித்தார்.

இதையடுத்து, ‘நிடி ஆயோக்’ நிறுவனம், இரு வங்கிகளின் பெயரை பரிந்துரைத்துள்ளது. இந்த வங்கிகளை தனியார்மயமாக்க வசதியாக, அவ்வங்கிகளின் ஊழியர்களுக்கு கவர்ச்சிகரமான விருப்ப ஓய்வு திட்டமும் அறிவிக்கப்படும் என தெரிகிறது. இதனால் தனியார் முதலீட்டாளர்கள், வங்கிகளை கையகப்படுத்துவது எளிதாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.

‘சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, இந்தியன் ஓவர்சீஸ் பேங்க், பேங்க் ஆப் மஹாராஷ்டிரா, பேங்க் ஆப் இந்தியா’ ஆகிய வங்கிகளின் பெயர்கள் முதற்கட்ட தனியார்மயமாக்கத்துக்கு பரிந்துரைக்கப்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)