நெருக்கடியை சமாளிக்க ‘கோவிட்’ பத்திரங்கள் நெருக்கடியை சமாளிக்க ‘கோவிட்’ பத்திரங்கள் ...  கொரோனா பாதிப்பை மீறி ‘சென்செக்ஸ்’ சாதனை பயணம் கொரோனா பாதிப்பை மீறி ‘சென்செக்ஸ்’ சாதனை பயணம் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
சேமிப்பு கணக்கு சேவை ஐ.டி.பி.ஐ., கட்டணத்தில் மாறுதல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2021
00:38

புதுடில்லி:ஐ.டி.பி.ஐ., வங்கி, அதன் வாடிக்கையாளர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும், 20 இதழ்கள் கொண்ட காசோலை புத்தகத்தை இலவசமாக வழங்கி வருகிறது. இந்நிலையில், இதற்கு மேல் காசோலை தேவைப்பட்டால், ஒரு காசோலை இதழுக்கு, 5 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என வங்கி தெரிவித்து உள்ளது.

இது, அடுத்த மாதம் முதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளது.தற்போது வாடிக்கையாளர்கள், கணக்கு துவங்கிய முதல் ஆண்டில், 60 காசோலைகள் வரை இலவசமாக பெறலாம் என்றும்; இதை தொடர்ந்து வரும் ஆண்டுகளில், 50 காசோலை வரை இலவசமாக பெறலாம் என்றும் உள்ளது.

இதற்கு மேல் தேவைப்பட்டால் ஓர் இதழுக்கு, 5 ரூபாய் வீதம் செலுத்தி பெற்றுக் கொள்ள முடியும்.இந்நிலையில், வங்கி, அதன் சேமிப்பு கணக்கு சம்பந்தமான சேவைகள் குறித்து சில மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது.

குறிப்பாக இலவச பரிவர்த்தனைகள் குறித்து, சில மாற்றங்களை அடுத்த மாதம் முதல் கொண்டு வருகிறது.இருப்பினும், 'சப்கா' சேமிப்பு கணக்குகளுக்கு இந்த விதிமுறைகள் கிடையாது என்றும்; அவர்கள் எவ்வளவு காசோலைகள் வேண்டுமானாலும் ஓராண்டில் பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.பணப் பரிவர்த்தனைகளிலும், பிற வங்கி ஏ.டி.எம்., வாயிலான பரிவர்த்தனை சேவைகளிலும் பல மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது கிராமங்கள், நகர்ப்புறங்களுக்கு இடையே வேறுபடும்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)