‘மாருதி சுசூகி வாகனங்கள் விலை உயர்கிறது ‘மாருதி சுசூகி வாகனங்கள் விலை உயர்கிறது ...  ‘சிமென்ட்’ நிறுவனங்கள் லாபம் 30 சதவீதம் அதிகரிப்பு ‘சிமென்ட்’ நிறுவனங்கள் லாபம் 30 சதவீதம் அதிகரிப்பு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
இரண்டு பொதுத்துறை வங்கிகள் தனியார்மயமாக்கலுக்கு தேர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜூன்
2021
06:33

புதுடில்லி : ‘சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, இந்தியன் ஓவர்சீஸ் பேங்க்’ ஆகிய இரண்டு வங்கிகளையும் முதலில் தனியார்மயமாக்க, மத்திய அரசு தேர்ந்தெடுத்துள்ளதாக, வங்கி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மத்திய அரசு, நடப்பு நிதியாண்டில், பங்கு விலக்கல் நடவடிக்கைகள் வாயிலாக, 1.75 லட்சம் கோடி ரூபாய் திரட்ட இலக்கு வைத்துள்ளது.இதன் தொடர்ச்சியாக, இரண்டு பொதுத்துறை வங்கிகள், ஒரு பொதுக் காப்பீட்டு நிறுவனம், ஏர் இந்தியா, பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா போன்ற பொதுத்துறை நிறுவனங்களில், பங்கு விலக்கலை மேற்கொள்ளும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

இதில், பொதுத்துறை வங்கிகளை பொறுத்தவரை, சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் ஆகியவற்றை தனியார் மயமாக்க தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இந்த வங்கிகளில் அரசு தன் வசம் இருக்கும் பங்குகளில், 51 சதவீதத்தை, முதல் கட்டமாக விற்பனை செய்ய உள்ளது.இத்தகவலை அடுத்து, நேற்று இந்த இரு வங்கிகளின் பங்குகள் விலையும் கிட்டத்தட்ட, 20 சதவீதம் அளவுக்கு அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)