‘மாருதி சுசூகி வாகனங்கள் விலை உயர்கிறது ‘மாருதி சுசூகி வாகனங்கள் விலை உயர்கிறது ...  தனியார் மருத்துவமனைகளின் வருவாய் 17 சதவீதம் வரை அதிகரிக்கும் தனியார் மருத்துவமனைகளின் வருவாய் 17 சதவீதம் வரை அதிகரிக்கும் ...
‘சிமென்ட்’ நிறுவனங்கள் லாபம் 30 சதவீதம் அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜூன்
2021
06:36

புதுடில்லி : ‘சிமென்ட்’ நிறுவனங்களின் நிகர லாபம், கொரோனா பாதிப்புக்கு உள்ளான கடந்த நிதியாண்டில் மட்டும் 29.6 சதவீதம் அளவுக்கு அதிகரித்திருப்பதாக ‘அக்யூட் ரேட்டிங்ஸ்’ நிறுவனத்தின் பகுப்பாய்வு அறிக்கை தெரிவித்துள்ளது.

இது குறித்து, மேலும் தெரிவித்துள்ளதாவது:கடந்த நிதியாண்டு, இந்திய சிமென்ட் துறைக்கு மிகவும் நல்ல ஆண்டாக அமைந்துள்ளது.பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள 10 பெரிய சிமென்ட் நிறுவனங்களின் நிகர லாபம், கடந்த நிதியாண்டில் சராசரியாக 29.6 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது.கொரோனா காரணமாக, செயல்பாடுகள் மற்றும் தேவைகள் பிரிவில் பாதிப்புகள் ஏற்பட்ட போதும், நிதியாண்டின் இரண்டாவது பாதியில் மீட்சி ஏற்பட்டு, நல்ல லாபத்தை இத்துறை அடைந்துள்ளது.
மேலும், கடந்த நிதியாண்டின் இரண்டாவது பாதியில், சிமென்ட் விலையை நிறுவனங்கள் அதிகரித்ததும் லாபம் உயர காரணமாக அமைந்தது.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)