நாட்டில் வேலை பார்ப்பவர்களில் பாதி பேர் கடனாளிகள் நாட்டில் வேலை பார்ப்பவர்களில் பாதி பேர் கடனாளிகள் ...  ‘சுந்தரம் பாஸ்டனர்ஸ்’க்கு சிறந்த வினியோகஸ்தர் விருது ‘சுந்தரம் பாஸ்டனர்ஸ்’க்கு சிறந்த வினியோகஸ்தர் விருது ...
கவர்ச்சிகரமான வேலை வழங்கும் பிராண்டுகளில் கூகுளுக்கு முதலிடம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஜூன்
2021
20:14

புதுடில்லி:தொழில்நுட்ப நிறுவனமான, ‘கூகுள்’ இந்தியாவில், மிகவும் கவர்ச்சிகரமான வேலை வழங்கும் பிராண்டாக உருவெடுத்துள்ளது. இதற்கு அடுத்த இடங்களை, ‘அமேசான் இந்தியா, மைக்ரோசாப்ட் இந்தியா’ ஆகிய நிறுவனங்கள் பிடித்துள்ளன.

‘ராண்ட்ஸ்டாட் எம்ப்ளாயர் பிராண்ட் ரிசர்ச் 2021’ ஆய்வறிக்கையின்படி, ‘கூகுள் இந்தியா’ பலமான நிதி, வலுவான நற்பெயர் மற்றும் கவர்ச்சிகரமான சம்பளம் உள்ளிட்டவற்றில் அதிக மதிப்பெண் பெற்று, முதலிடத்தை பிடித்து உள்ளது.இதற்கு அடுத்த இடங்களில், அமேசானும், மைக்ரோசாப்டும் உள்ளன.

டாப் – 10 பட்டியலில் இவை தவிர, இன்போசிஸ், டாடா ஸ்டீல், டெல் டெக்னாலஜிஸ், ஐ.பி.எம்., டி.சி.எஸ்., விப்ரோ, சோனி ஆகியவை அடுத்தடுத்து இடம்பெற்று இருக்கின்றன. உலகளவில் இந்த ஆய்வு, 34 நாடுகளில், 6,493 நிறுவனங்கள் குறித்து, 1.90 லட்சம் பேர்களிடம் மேற்கொள்ளப்பட்டது. இதில் இந்தியாவில், முதல் மூன்று இடங்களை, அமெரிக்க நிறுவனங்கள் பிடித்துள்ளன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)