வர்த்தகம் » ஆட்டோமொபைல்
‘ரோல்ஸ் ராய்ஸ்’ புதிய கார் விலை 202 கோடி ரூபாய்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
30 ஜூன்2021
20:37
புதுடில்லி:உலகின் அதிக விலை கொண்ட காரை தயாரித்து அறிமுகப்படுத்தி உள்ளது, ‘ரோல்ஸ் ராய்ஸ்’ நிறுவனம்.
பொதுவாகவே, ‘ரோல்ஸ் ராய்ஸ்’ கார்கள் அதிக விலை மதிப்பு கொண்டவையாகும். பெரும் பணம் படைத்தவர்களால் மட்டுமே, இந்நிறுவன கார்களை வாங்க முடியும்.இந்நிலையில் புதிதாக, ‘ரோல்ஸ் ராய்ஸ் போட் டெய்ல்’ எனும் காரை, இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை 202 கோடி ரூபாய்.இப்போதைக்கு இந்த கார்தான் உலகிலேயே அதிக விலை கொண்ட காராகும்.
இந்த மாடலில் மொத்தம் மூன்றே மூன்று கார்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளன.இந்த மூன்று கார்களை வாங்கியவர்களின் பெயரை நிறுவனம் வெளியிடவில்லை. அமெரிக்க பாடகியான பியான்சே, மூவரில் ஒருவராக இருக்ககூடும் என சொல்லப்படுகிறது.
Advertisement
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜூன் 30,2021
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜூன் 30,2021
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜூன் 30,2021
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜூன் 30,2021
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!