வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
‘டாக்டர்களுக்கு வணக்கம்’ ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி அறிமுகம்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
01 ஜூலை2021
20:41
சென்னை:மருத்துவர்களுக்கு விரிவான வங்கி தீர்வுகளை வழங்கும், ‘டாக்டர்களுக்கு வணக்கம்’ எனும் புதிய திட்டத்தை ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி அறிமுகம் செய்துள்ளது.
இது குறித்து அந்த வங்கி வெளியிட்ட செய்திக்குறிப்பு:மருத்துவர்களின் தொழில், வர்த்தகம் சார்ந்த வங்கி தேவைகளை பூர்த்தி செய்ய இந்த, ‘டாக்டர்களுக்கு வணக்கம்’ எனும் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மருத்துவ உபகரணங்களை புதிதாக கொள்முதல் செய்யவும், புதுப்பித்து கொள்ளவும், 10 கோடி ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது.
மேலும், மூலதன தேவைகளுக்காக, எந்த சொத்தையும் பிணை வைக்காமல், 40 லட்சம் ரூபாய் வரை கடன் பெறலாம். வங்கி வாடிக்கையாளராக இல்லாத டாக்டர்களும், இந்த திட்டத்தில் பயன் பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Advertisement
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜூலை 01,2021
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜூலை 01,2021
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜூலை 01,2021
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜூலை 01,2021
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!