வர்த்தகம் » பொது
வருமான வரி ரீபண்டு 37 ஆயிரம் கோடி ரூபாய்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
08 ஜூலை2021
19:21

புதுடில்லி:வருமான வரி துறை, இதுவரை 37 ஆயிரத்து, 50 கோடி ரூபாயை ரீபண்டாக வழங்கி இருப்பதாக தெரிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் முதல் தேதியிலிருந்து, ஜூலை 5ம் தேதி வரையிலான காலகட்டத்தில், 37 ஆயிரத்து, 50 கோடி ரூபாயை ரீபண்டாக வழங்கி இருப்பதாக, வருமான வரி துறை அறிவித்து உள்ளது.
இதில், தனிநபர் வருமான வரி ரீபண்டாக 10 ஆயிரத்து, 408 கோடி ரூபாய், 16.89 லட்சம் பேர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், 1.03 லட்சம் நிறுவனங்களுக்கு, 26 ஆயிரத்து, 642 கோடி ரூபாயும் வழங்கப்பட்டு உள்ளது.மொத்தம், வருமான வரி செலுத்திய 17.92 லட்சம் தாக்கல்களுக்கு, 37 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் ரீபண்டு வழங்கப்பட்டுள்ளது என, வருமான வரி துறை தெரிவித்து உள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்

புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜூலை 08,2021
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜூலை 08,2021
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜூலை 08,2021
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜூலை 08,2021
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!