மொத்தவிலை பணவீக்கம் சற்றே சரிவு கண்டது மொத்தவிலை பணவீக்கம் சற்றே சரிவு கண்டது ...  பதஞ்சலி குழுமத்தின் விற்றுமுதல் 30 ஆயிரம் கோடி ரூபாய் பதஞ்சலி குழுமத்தின் விற்றுமுதல் 30 ஆயிரம் கோடி ரூபாய் ...
எம்.எஸ்.எம்.இ., மீட்புக்கான குழு விரைவில் அறிவிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஜூலை
2021
20:24

சென்னை:தமிழகத்தில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை மீட்டெடுப்பதற்கான திட்டங்களை வகுக்க, வல்லுனர்கள் குழு, அமைக்கப்படும் என, சட்டசபையில் கவர்னர் அறிவித்தார். இதன்படி, இந்த குழு விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.

இதுகுறித்து, தொழில்துறை அதிகாரிகள் கூறியதாவது:கொரோனா காரணமாக, பல்வேறு நிறுவனங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிறுவனங்களை மீட்டெடுக்கும் வகையில், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை அதிகாரிகள், செயலர், பட்டய கணக்காளர்கள், வங்கியாளர்கள், நிதித்துறை வல்லுனர்கள், நிறுவனங்களைச் சேர்ந்த, சங்க உறுப்பினர் உட்பட, எட்டு பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

குழுவிற்கான தலைவர் இன்னும் நியமிக்கப்படவில்லை. அவர் நியமிக்கப்பட்டதும், குழு உறுப்பினர்கள் தொடர்பான விபரங்கள், விரைவில் அறிவிக்கப்பட்டு, செயல்படத் துவங்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)