கைமாறும் ‘ஜஸ்ட் டயல்’ விலை 3,497 கோடி ரூபாய் கைமாறும் ‘ஜஸ்ட் டயல்’ விலை 3,497 கோடி ரூபாய் ... ஆயிரம் சந்தேகங்கள் ஆயிரம் சந்தேகங்கள் ...
‘கடந்த ஆண்டு அசாதாரணமானது வேதாந்தாவும் விதிவிலக்கல்ல’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜூலை
2021
19:24

புதுடில்லி:கடந்த 2020ம் ஆண்டு, ஓர் அசாதாரணமான ஆண்டாக இருந்ததாக, ‘வேதாந்தா’ நிறுவனத்தின் தலைவர் அனில் அகர்வால் தெரிவித்துள்ளார்.

கடந்த நிதியாண்டுக்கான அறிக்கையில், அனில் அகர்வால், பங்குதாரர்களுக்கு இவ்வாறு தெரிவித்து உள்ளார்.அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:கடந்த 2020ம் ஆண்டு, ஓர் அசாதாரணமான ஆண்டாக அமைந்துவிட்டது. வாழும் முறையில், நிறுவனங்களை நடத்துவதில் மிகப் பெரிய மாற்றம் நிகழ்ந்தது. வேதாந்தாவும் அதற்கு விதிவிலக்கல்ல.

மிகப் பெரிய இயற்கை வள நிறுவனம் என்ற வகையில், பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியதாயிற்று. இருப்பினும், மாறிவரும் யதார்த்தத்தை ஏற்று, பணியாளர்களின் இடைவிடாத ஆதரவுடன் சமாளித்தோம்.கொரோனாவை சமாளிக்க, 1,000 படுக்கை வசதிகளை ஏற்படுத்தியதுடன், 150 கோடி ரூபாய் உதவியும் வழங்கினோம்.

துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வாயிலாக, ஆக்சிஜனை தயாரித்து வழங்கினோம். தற்காலிக இடையூறுகள் இருந்தாலும், நிறுவனம் மீண்டும் வலுவாக எழும்.இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)