‘கடந்த ஆண்டு அசாதாரணமானது வேதாந்தாவும் விதிவிலக்கல்ல’ ‘கடந்த ஆண்டு அசாதாரணமானது வேதாந்தாவும் விதிவிலக்கல்ல’ ... ஆயிரம் சந்தேகங்கள் ஆயிரம் சந்தேகங்கள் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
‘நார்த்தர்ன் ஆர்க் கேப்பிட்டல்’ பங்கு வெளியீட்டுக்கு வருகிறது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜூலை
2021
19:25

புதுடில்லி:‘நார்த்தர்ன் ஆர்க் கேப்பிட்டல்’ நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக அனுமதி கோரி, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபியிடம் விண்ணப்பித்துள்ளது.

இந்த புதிய பங்கு வெளியீட்டின் போது, 300 கோடி ரூபாய்க்கு புதிய பங்குகளையும், நிறுவனர்கள் மற்றும் பங்குதாரர்களின் வசம் இருக்கும், 3.7 கோடி பங்குகளையும் விற்பனைக்கு விடுக்க இருக்கிறது.வங்கி சாரா நிதி நிறுவனமாக, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது, நார்த்தன் ஆர்க் கேப்பிட்டல் நிறுவனம்.

தனிப்பட்ட பங்கு ஒதுக்கீட்டின் வாயிலாக, 150 கோடி ரூபாய் நிதி திரட்டவும் இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. திரட்டப்படும் நிதியை, நிறுவனத்தின் மூலதன அடித்தளத்தை வலுவாக்கி கொள்ளவும்; எதிர்கால மூலதன தேவைகளுக்காக பயன்படுத்திக் கொள்ளவும் திட்டமிடப் பட்டு உள்ளது.இந்நிறுவனம், குறைந்த அளவிலான நிதி சேவைகளை பெற்றுவரும் குடும்பத்தினர் மற்றும் வணிகங்களுக்கு, தேவையான கடன்களை வழங்கி வருகிறது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)