வர்த்தகம் » பொது
புதிய நிறுவனங்கள் துவக்கம் ஜூன் காலாண்டில் அதிகரிப்பு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
20 ஜூலை2021
04:28
புதுடில்லி : ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில், முந்தைய ஆண்டைவிட, 17 ஆயிரத்துக்கும் அதிகமான புதிய நிறுவனங்கள் துவக்கப்பட்டிருப்ப தாக, பெருநிறுவன விவகார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில், மொத்தம் 36 ஆயிரத்து, 191 புதிய நிறுவனங்கள் துவக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு இதே காலத்தில், 18 ஆயிரத்து, 968 நிறுவனங்கள் துவக்கப்பட்டன. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில், 17 ஆயிரத்து, 233 நிறுவனங்கள் கூடுதலாக துவக்கப்பட்டுள்ளன. ஜூன் மாத இறுதி நிலவரப்படி, நாட்டில் மொத்தம் 21.87 லட்சம் பதிவு பெற்ற நிறுவனங்கள் உள்ளன. இவற்றில், 13.7 லட்சம் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. கடந்த நிதியாண்டில் மட்டும் 14 ஆயிரத்து, 674 நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.
Advertisement
மேலும் பொது செய்திகள்

புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜூலை 20,2021
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜூலை 20,2021
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜூலை 20,2021
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜூலை 20,2021
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!