வர்த்தகம் » பொது
சேவைகள் துறை ஏற்றுமதி: 10 சதவீதம் ஏற்றம் காணும்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
22 ஜூலை2021
20:17
புதுடில்லி:சேவைகள் துறை ஏற்றுமதி, நடப்பு நிதியாண்டில் 10 சதவீதம் அளவுக்கு அதிகரிக்கும் என, ‘சேவைகள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில்’ தெரிவித்து உள்ளது.
மேலாண்மை ஆலோசனைகள், காணொலிகள், சரக்கு போக்குவரத்து மற்றும் தொலைதொடர்பு போன்ற துறைகளின் சிறப்பான வளர்ச்சி காரணமாக, இத்துறையின் ஏற்று மதி அதிகரிக்கும் என தெரிவித்துள்ளது.
இது குறித்து, கவுன்சிலின் தலைவர் மானக் தவார் கூறும்போது, “2019 – 20ம் நிதியாண்டில், இத்துறையின் ஏற்றுமதி 16.10 லட்சம் கோடி ரூபாய். கடந்த நிதியாண்டில், கொரோனா தொற்றையும் தாக்குப்பிடித்து, 3 சதவீதம் அளவுக்கே சரிவைக் கண்டது.“வெளிநாட்டு வர்த்தகக் கொள்கை, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களை ஆதரிக்கும் வகையில் இருக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜூலை 22,2021
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜூலை 22,2021
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜூலை 22,2021
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜூலை 22,2021
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!