சேவைகள் துறை ஏற்றுமதி: 10 சதவீதம் ஏற்றம் காணும் சேவைகள் துறை ஏற்றுமதி: 10 சதவீதம் ஏற்றம் காணும் ...  ‘வோடபோன்  ஐடியா’ நிறுவனம் நிதி திரட்ட அரசு அனுமதி ‘வோடபோன் ஐடியா’ நிறுவனம் நிதி திரட்ட அரசு அனுமதி ...
தனியார் பங்கு முதலீடு 45 சதவீதம் அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2021
20:20

புதுடில்லி:நடப்பு ஆண்டின் முதல் பாதியில், தனியார் பங்கு முதலீடு, துணிகர முதலீடு ஆகியவை, கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தைவிட 45 சதவீதம் உயர்ந்து, 2.02 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

தொழில்நுட்பம், மின்னணு வர்த்தகம், நிதிச் சேவைகள், மருந்து, கல்வி, ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு ஆகிய துறைகளில், அதிகளவில் முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டுஉள்ளன. உள்கட்டமைப்பு, ரியல் எஸ்டேட், சில்லரை விற்பனை, நுகர்வோர் பொருட்கள் ஆகிய துறைகளில் முதலீடுகள் குறைந்துள்ளன.இத்தகைய முதலீடுகள், கடந்த ஜூன் மாதத்தில், 22 சதவீதம் சரிவைக் கண்டுள்ளன.

இம்மாதத்தில் மொத்தம், 40 ஆயிரத்து 500 கோடி ரூபாய் அளவுக்கே முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. ஆனாலும் இது, இதற்கு முந்தைய மே மாதத்தை விட 33 சதவீதம் அதிகமாகும்.கொரோனா தாக்கம் குறைந்து வருவதை அடுத்து, முதலீடுகள் மேலும் அதிகரிக்கும் என கருதப்படுகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)