தனியார் பங்கு முதலீடு  45 சதவீதம் அதிகரிப்பு தனியார் பங்கு முதலீடு 45 சதவீதம் அதிகரிப்பு ...  ‘வோடபோன்  ஐடியா’ நிறுவனம் நிதி திரட்ட அரசு அனுமதி ‘வோடபோன் ஐடியா’ நிறுவனம் நிதி திரட்ட அரசு அனுமதி ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்கு வெளியீட்டுக்கு வரும் ‘ஸ்டார் ஹெல்த்’ நிறுவனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2021
20:26

புதுடில்லி:‘ஸ்டார் ஹெல்த் அண்டு அலைடு இன்சூரன்ஸ்’ நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’க்கு விண்ணப்பித்துஉள்ளது.

இந்நிறுவனம், இந்த பங்கு வெளியீட்டின்போது 2,000 கோடி ரூபாய்க்கு புதிய பங்குகளை வெளியிட இருக்கிறது. மேலும், நிறுவனர்கள் மற்றும் பங்குதாரர்கள் வசம் இருக்கும் 6.01 கோடி பங்குகளையும் விற்பனை செய்ய உள்ளது.மேலும், இந்த பங்கு வெளியீட்டின்போது, தகுதி வாய்ந்த ஊழியர்களுக்கு, குறிப்பிட்ட அளவிலான பங்குகளை ஒதுக்கீடு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

திரட்டப்படும் நிதி, நிறுவனத்தின் மூலதன தேவைகளுக்காக பயன்படுத்தப்பட உள்ளது. தற்சமயம், ‘எஸ்.பி.ஐ., லைப் இன்சூரன்ஸ், எச்.டி.எப்.சி., லைப் இன்சூரன்ஸ், ஐ.சி.ஐ.சி.ஐ., புருடென்ஷியல் லைப் இன்சூரன்ஸ், ஐ.சி.ஐ.சி.ஐ., லொம்பார்டு ஜெனரல் இன்சூரன்ஸ்’ என சில நிறுவனங்களே பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளன.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)