‘வோடபோன்  ஐடியா’ நிறுவனம் நிதி திரட்ட அரசு அனுமதி ‘வோடபோன் ஐடியா’ நிறுவனம் நிதி திரட்ட அரசு அனுமதி ...  கைமாறும்  ‘அன்லிமிடெட்’ ‘வி- – மார்ட்’ வாங்குகிறது கைமாறும் ‘அன்லிமிடெட்’ ‘வி- – மார்ட்’ வாங்குகிறது ...
கடன் உத்தரவாத திட்டத்தில் 53 லட்சம் கடன்களுக்கு அனுமதி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2021
20:38

புதுடில்லி:கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில், மத்திய அரசின் கடன் உத்தரவாத திட்டத்தின் வாயிலாக, 53 லட்சம் கடன்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளன.

இந்த காலகட்டத்தில், கொரோனா இரண்டாவது அலை காரணமாக, சிறு வணிகங்கள் அதிக பாதிப்புக்கு உள்ளாயின என்பது குறிப்பிடத்தக்கது.கொரோனா பரவல் காரணமாக ஏற்பட்ட, பொருளாதார மந்தநிலை பாதிப்பிலிருந்து குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் மீள்வதற்கு உதவும் வகையில் நிதி தொகுப்பை, மத்திய நிதியமைச்சகம் அறிவித்து இருந்தது.

இந்த திட்டத்தின் கீழ், கடன் பெறும் நிறுவனங்கள், எந்த பிணையும் இன்றி கடன் பெற்றுக் கொள்ள வகை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில், வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் வாயிலாக, 13 ஆயிரத்து 296 கோடி ரூபாய் மதிப்பிலான கடன்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)