வர்த்தக வெளிப்படைத் தன்மையில்  இந்தியாவுக்கு 100 மதிப்பெண்கள் வர்த்தக வெளிப்படைத் தன்மையில் இந்தியாவுக்கு 100 மதிப்பெண்கள் ...  அன்னிய முதலீடு அதிகரிக்கும் பியுஷ் கோயல் நம்பிக்கை அன்னிய முதலீடு அதிகரிக்கும் பியுஷ் கோயல் நம்பிக்கை ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
வங்கி இயக்குனர்களுக்கு கடன் வழங்குவதில் தளர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜூலை
2021
22:18

மும்பை:வங்கிகள், அதன் நிர்வாக குழுவின் அனுமதியை பெறாமலேயே, பிற வங்கிகளின் இயக்குனர்களுக்கு 5 கோடி ரூபாய் வரை தனிநபர் கடன் வழங்கலாம் என, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இதற்கு முன்பாக, 25 லட்சம் ரூபாய் வரை மட்டுமே வழங்க முடியும் என்றிருந்த நிலையில், அதை தற்போது 5 கோடி ரூபாயாக அதிகரித்து அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும், வங்கிகள் நிர்வாக குழுவின் முன் அனுமதி இன்றி, அதன் தலைவர் அல்லது நிர்வாக இயக்குனர் அல்லது இயக்குனர்களின் மனைவி அல்லது மைனர் குழந்தைகள் தவிர வேறு உறவினர்கள் யாருக்கும், 5 கோடி ரூபாய்க்கு மேல், கடன் வழங்கக் கூடாது என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது.

இதற்கு முன்பாக, கடந்த 2015 ஜூலையில், வங்கிகளின் இயக்குனர்கள் அல்லது இயக்குனர்களின் உறவினர்களுக்கு கடன் வழங்குவதில் சில கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி கொண்டுவந்தது குறிப்பிடத்தக்கது.அப்போது 25 லட்சம் ரூபாய்க்கு மேல், நிர்வாக குழு அனுமதி இன்றி கடன் கொடுக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டு இருந்தது. அது இப்போது 5 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)