ஓரியன்ட்டின் அதிவேக பால்கன் 425 சீலிங் பேன் அறிமுகம்ஓரியன்ட்டின் அதிவேக பால்கன் 425 சீலிங் பேன் அறிமுகம் ...  ‘நியாயமான வருவாயை ஈட்ட  அரசு அனுமதிக்க வேண்டும்’ ‘நியாயமான வருவாயை ஈட்ட அரசு அனுமதிக்க வேண்டும்’ ...
நாட்டின் ஏற்றுமதி 50.45 சதவீதம் உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஆக
2021
19:04

புதுடில்லி:நாட்டின் ஏற்றுமதி, இம்மாதம் 1 –- 7ம் தேதி வரையிலான காலத்தில், 50.45 சதவீதம் அதிகரித்துள்ளது என, மத்திய வர்த்தக துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.மேலும் தெரிவித்துள்ளதாவது:

இம்மாதம் 1 – 7ம் தேதி வரையிலான காலத்தில், ஏற்றுமதி 50.45 சதவீதம் அதிகரித்து, 54 ஆயிரத்து 834 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. பொறியியல் பொருட்கள், நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள், பெட்ரோலிய பொருட்கள் ஆகியவற்றின் ஏற்றுமதி அதிகரித்துள்ளது.

இதே காலத்தில், இறக்கு மதியும் அதிகரித்துள்ளது. இறக்குமதி, கிட்டத்தட்ட 70 சதவீதம் அதிகரித்து, 77 ஆயிரத்து 330 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதையடுத்து, நாட்டின் வர்த்தக பற்றாக்குறை, 22 ஆயிரத்து 496 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

எண்ணெய் இறக்குமதி 141 சதவீதம் அதிகரித்து உள்ளது. மேலும் எலக்ட்ரானிக் பொருட்கள் இறக்குமதியும் 31 சதவீதம் அதிகரித்துள்ளது.இவ்வாறு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)