வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
வரலாற்று உச்சத்தில் அன்னிய செலாவணி
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
14 ஆக2021
21:44

மும்பை:நாட்டின் அன்னிய செலாவணி இருப்பு, சரித்திர உச்சத்தை தொட்டிருப்பதாக, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.இது குறித்து, ரிசர்வ் வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நாட்டின் அன்னிய செலாவணி இருப்பு, கடந்த 6ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், 6,579 கோடி ரூபாய் அதிகரித்து, தற்போது 45.99 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, இதுவரை இல்லாத சாதனை அளவாகும்.இதற்கு, அன்னிய பண இருப்பு அதிகரித்துள்ளதும் முக்கியமான காரணமாகும். இருப்பினும், தங்க இருப்பு 4,351 கோடி ரூபாய் அளவுக்கு குறைந்து, 2.74 லட்சம் கோடி ரூபாயாக சரிந்துள்ளது.இவ்வாறு ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
Advertisement
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

சரிவைக் கண்ட எல்.ஐ.சி., பங்குகள்தள்ளுபடி விலையில் வர்த்தகம் ஆகஸ்ட் 14,2021
மும்பை, : எல்.ஐ.சி., நிறுவன பங்குகள், சந்தையில் நேற்று பட்டியலிடப்பட்ட நிலையில், அதன் விலை எதிர்பார்த்ததற்கு ... மேலும்

புதுடில்லி : கவுதம் அதானி தலைமையிலான ‘அதானி’ குழுமத்துடன் போடப்பட்ட 49 ஆயிரத்து 129 கோடி ரூபாய் ஒப்பந்தத்துக்கு, ... மேலும்

பச்சை நிறத்துக்கு மாறியபங்குச் சந்தைகள் ஆகஸ்ட் 14,2021
மும்பை : பங்குச் சந்தைகள் நேற்று எதிர்பாராத அளவுக்கு ஏற்றத்தை கண்டன. மும்பை பங்குச் சந்தையின் குறியீடான ... மேலும்

மொத்தவிலை பணவீக்கம் 15.08 சதவீதமாக உயர்வு ஆகஸ்ட் 14,2021
புதுடில்லி : நாட்டின் மொத்தவிலை பணவீக்கம், கடந்த ஏப்ரலில், இதுவரை இல்லாத வகையில், 15.08 சதவீதமாக ... மேலும்

‘டுவிட்டர்’ ஒப்பந்தம்; தடை போட்ட மஸ்க் ஆகஸ்ட் 14,2021
லண்டன் : ‘டுவிட்டர்’ நிறுவனம், அதனிடம் 5 சதவீத அளவுக்கு மட்டுமே போலி மற்றும் ‘ஸ்பேம்’ கணக்குகள் இருப்பதற்கான ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!