ஆனந்த் மகிந்திராவின் ‘கலக்கல்’ பகிர்வுகள் ஆனந்த் மகிந்திராவின் ‘கலக்கல்’ பகிர்வுகள் ...  ‘பி.எஸ்.என்.எல்., – எம்.டி.என்.எல்., உடன் வோடபோன் ஐடியாவை ஒருங்கிணைக்கலாம்’ ‘பி.எஸ்.என்.எல்., – எம்.டி.என்.எல்., உடன் வோடபோன் ஐடியாவை ஒருங்கிணைக்கலாம்’ ...
வளர்ச்சி கணிப்பை உயர்த்தியது ‘இந்தியா ரேட்டிங்ஸ்’ நிறுவனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஆக
2021
19:32

மும்பை:நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்த தன்னுடைய கணிப்பை, உயர்த்தி அறிவித்துள்ளது, ‘இந்தியா ரேட்டிங்ஸ் அண்டு ரிசர்ச்’ நிறுவனம்.

இதற்கு முன்பாக, நடப்பு நிதியாண்டில் வளர்ச்சி 9.1 சதவீதமாக இருக்கும் என தெரிவித்து இருந்த நிலையில், தற்போது 9.4 சதவீதமாக இருக்கும் என அறிவித்து உள்ளது.இரண்டாவது அலைக்கு பிறகு, எதிர்பார்ப்புக்கும் மேலாக மீட்சி வேகமாக இருப்பது, ஏற்றுமதி அதிகரித்து உள்ளது, போதுமான மழை அளவு ஆகிய காரணங்களால், மதிப்பீட்டை அதிகரித்துள்ளது இந்தியா ரேட்டிங்ஸ்.

இரண்டாவது அலைக்கு பிறகு ஜூன், ஜூலை மாதங்களில் மீட்சி வேகமாக இருந்ததாகவும் இந்நிறுவனம் தெரிவித்துஉள்ளது. மேலும், உலகளாவிய சந்தைகளும் சாதகமாக இருப்பதாக தெரிவித்துள்ளது.இருப்பினும், தற்போதைய மீட்சி ஆங்கில எழுத்தான, ‘கே’ வடிவத்தில் இருப்பதாகவும்; அது, ‘வி’ வடிவத்தில் இல்லை என்றும் தெரிவித்துஉள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)