‘கொரோனா நீடித்து வந்தாலும்  பொருளாதாரம் மீட்சி அடைகிறது’ ‘கொரோனா நீடித்து வந்தாலும் பொருளாதாரம் மீட்சி அடைகிறது’ ...  மனித உருவிலான  ‘ரோபோ’ ‘டெஸ்லா’வின் அடுத்த முயற்சி மனித உருவிலான ‘ரோபோ’ ‘டெஸ்லா’வின் அடுத்த முயற்சி ...
இந்திய ‘ஸ்டார்ட் அப்’களில் குவியும் துணிகர முதலீடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஆக
2021
20:07

புதுடில்லி:இந்திய ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள், நடப்பாண்டில் இதுவரை 1.25 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு, துணிகர முதலீட்டாளர்கள் வாயிலாக நிதி திரட்டி உள்ளது.

ஆசிய பசிபிக் நாடுகளில், சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா தான் இந்த வகையில் அதிகளவில் நிதி திரட்டியிருக்கும் நாடாகும்.லண்டனை தலைமையகமாக கொண்ட, தரவுகள் பகுப்பாய்வு மற்றும் ஆலோசனை நிறுவனமான, ‘குளோபல்டேட்டா’ இத்தகவலை தெரிவித்துள்ளது.

இது குறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது:உலகளவில் கொரோனா மூன்றாவது அலை மற்றும் மெதுவான பொருளாதார மீட்சி ஆகிய சவால்களை மீறி, இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மீது, துணிகர முதலீட்டாளர்கள் மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கின்றனர். இதனால், கடந்த ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலத்தில், சீனாவுக்கு அடுத்த படியாக இந்தியாவில் அதிகஅளவிலான முதலீட்டை அவர்கள் மேற்கொண்டு இருக்கிறனர்.

மதிப்பீட்டு காலத்தில், இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் மொத்தம் 828 துணிகர முதலீட்டு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. மேற்கொள்ளப்பட்ட மொத்த முதலீடு 1.25 லட்சம் கோடி ரூபாயாகும். ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரிப்பு, சகாயவிலையிலான இன்டர்நெட் வசதி ஆகியவற்றின் காரணமாக, இந்தியா டிஜிட்டல் நாடாக மாறி வருகிறது. இதனால், தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அதிக பயனடைந்து வருகின்றன. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)