திருட்டை தடுக்க ஐ.ஓ.சி., புது முயற்சி திருட்டை தடுக்க ஐ.ஓ.சி., புது முயற்சி ...  இந்திய சில்லரை சந்தை  ‘வால்மார்ட்’டின் கணிப்பு இந்திய சில்லரை சந்தை ‘வால்மார்ட்’டின் கணிப்பு ...
‘ஸ்டார்ட் அப்’களுக்கு உதவ அரசின் புதிய திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஆக
2021
20:44

புதுடில்லி:மத்திய அரசு, 300 ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களை ஆதரிக்கும் வகையிலான திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.

தகவல் தொழில்நுட்பத் துறையை சேர்ந்த 300 ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு தேவையான நிதி வசதி, வழிகாட்டுதல், சந்தை அணுகல் ஆகியவற்றை வழங்கி, அவற்றிலிருந்து 100, ‘யுனிகார்ன்’ நிறுவனங்களை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.ஒரு பில்லியன் டாலர், அதாவது 7,400 கோடி ரூபாய் மதிப்பிலான ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், யுனிகார்ன் நிறுவனங்கள் என அழைக்கப்படும்.

இது குறித்து, தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:ஒரு யோசனையை ஒரு தயாரிப்பாக அல்லது ஒரு எண்ணத்தை ஒரு நிறுவனமாக மாற்றத் தேவையான திறன்களை சேகரிக்காதது, பெரும்பாலான ஸ்டார்ட்- அப் நிறுவனங்களுக்கு ஒரு பெரிய சவாலாக உள்ளது.

இதற்கு உதவுவதற்காகவே இந்த திட்டம்.இத்திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு, 40 லட்சம் ரூபாய் வரையிலான நிதி உதவியும், வழிகாட்டுதலும் வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)