‘ஸ்டார்ட் அப்’களுக்கு உதவ அரசின் புதிய திட்டம் ‘ஸ்டார்ட் அப்’களுக்கு உதவ அரசின் புதிய திட்டம் ...  வார்த்தைகள் மட்டுமே உதவாது வாகன துறையினர் கவலை வார்த்தைகள் மட்டுமே உதவாது வாகன துறையினர் கவலை ...
இந்திய சில்லரை சந்தை ‘வால்மார்ட்’டின் கணிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஆக
2021
20:57

புதுடில்லி:‘இந்திய சில்லரை வர்த்தக சந்தை, தனித்துவம் மிக்கதாக இருக்கிறது. இந்த துறை 2025ல், 74 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள சந்தையாக உயரும்’ என, ‘வால்மார்ட்’ நிறுவனத்தின் தலைவரும், தலைமை செயல் அதிகாரியுமான டக் மெக்மில்லன் கூறியுள்ளார்.

இது குறித்து, நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு அவர் கூறியதாவது:இந்தியா பலவிதமான சந்தைகளின் தொகுப்பாகும். நாடு முழுக்க ஒரே மாதிரியானதாக இருக்காது. எனவே, உள்ளூர் அளவில் சிந்தித்து, உள்ளூர் அளவில் அதை செயல்படுத்த வேண்டும். மேலும் அங்கிருக்கும் விதிகளுக்கு இணங்கி நடக்க வேண்டும்.

சமீப காலங்களில் துவங்கப்பட்ட நிறுவனங்கள், டிஜிட்டலில் வலுவாக உள்ளன. அதிக நபர்களை வேலைக்கு அமர்த்தும் பழைய நிறுவனங்கள், அதிகமான மனித வளம் கொண்டதாக இருப்பது உண்மைதான். ஆனாலும், ஒரு பழைய பெரிய வணிகமான, ‘வால்மார்ட்’, வெளிப்படைத் தன்மையும், தன்னை மாற்றிக் கொள்ளும் திறனையும் படைத்ததாக இருக்கிறது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)