வார்த்தைகள் மட்டுமே உதவாது வாகன துறையினர் கவலை வார்த்தைகள் மட்டுமே உதவாது வாகன துறையினர் கவலை ...  இத்துடன் முடிவடைந்தன  ‘யாகூ’ செய்தி சேவைகள் இத்துடன் முடிவடைந்தன ‘யாகூ’ செய்தி சேவைகள் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
முடக்கப்பட்ட ராணா கபூர் வங்கி கணக்கு விடுவிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஆக
2021
21:10

புதுடில்லி:‘யெஸ் பேங்க்’ முன்னாள் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான ராணா கபூரின் முடக்கப்பட்டிருந்த வங்கி கணக்குகள், பங்கு மற்றும் பரஸ்பர நிதி ஆகியவற்றை விடுவிக்க பங்கு சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’ உத்தரவிட்டுள்ளது.
ராணா கபூர் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில், யெஸ் பேங்க் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார். தற்போது நீதிமன்ற காவலில் உள்ளார். கடந்த மார்ச் மாதத்தில் ஒரு கோடி ரூபாய் அபராத தொகையை வசூலிக்கும் வகையில், இவரது வங்கி கணக்கு உள்ளிட்டவற்றை முடக்கியது செபி.

இதன் தொடர்ச்சியாக, ராணா கபூர் உச்ச நீதிமன்றத்திற்கு சென்றதையடுத்து, உச்ச நீதிமன்றம் 50 லட்சம் ரூபாயை செலுத்த சொல்லி, செபியின் அபராதத்தை நிறுத்தி வைக்க இடைக்கால உத்தரவிட்டது.இதனையடுத்து, தற்போது இவரது கணக்குகளை விடுவிக்க உத்தரவிட்டுள்ளது, செபி.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)