கைமாறுகிறது ‘பில்டெஸ்க்’ நிறுவனம் கைமாறுகிறது ‘பில்டெஸ்க்’ நிறுவனம் ...  கொரோனாவுக்கு பின்   முதல் முறையாக வளர்ச்சி கொரோனாவுக்கு பின் முதல் முறையாக வளர்ச்சி ...
நான்கு நகரங்களில் ‘மினி டைடல் பார்க்’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 ஆக
2021
21:40

சென்னை:துாத்துக்குடி, வேலுார், விழுப்புரம் மற்றும் திருப்பூர் நகரங்களில், ‘மினி டைடல் பார்க்’குகள் அமைக்கப்பட உள்ளன.

இதுகுறித்து, தொழில்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் கூறியுள்ளதாவது: ‘டிட்கோ’வின் கூட்டாண்மை நிறுவனமான, ‘டைடல் பார்க்’ நிறுவனம், தமிழகத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில், 50 ஆயிரம் முதல், 1 லட்சம் சதுர அடி பரப்பளவில், மினி டைடல் பார்க்குகளை அமைக்க உள்ளது.

இந்த டைடல் பூங்காக்களை அமைக்க தேவையான நிலங்களை அரசு வழங்க உள்ளது. டைடல் நிறுவனத்தால் அமைக்கப்படும் சிறப்பு நோக்கு நிறுவனத்தில், அரசின் பிரதிநிதியாக டிட்கோ நிறுவனம் ஒரு பங்குதாரராக செயல்படும்.முதல் கட்டமாக, விழுப்புரம், துாத்துக்குடி, வேலுார் மற்றும் திருப்பூர் ஆகிய நகரங்களில், மினி டைடல் பார்க்குகளை டைடல் நிறுவனம் அமைக்கும்.

இதர நகரங்களில் படிப்படியாக இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.மேலும், கோவை மாவட்டம், சூலுார் அருகில் வரப்பட்டியில், 500 ஏக்கர் நிலங்களையும், அன்னுாரில், 1,000 ஏக்கர் நிலங்களையும், பாதுகாப்பு தொழில் பூங்கா அமைப்பதற்கான பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளன.

Advertisement

மேலும் ஐ.டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)