பொருளாதாரம் மீட்சி அடைந்தாலும் வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு பொருளாதாரம் மீட்சி அடைந்தாலும் வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு ...  ஆகஸ்ட் மாதத்தில் ஏற்றுமதி 45 சதவீதம் அதிகரிப்பு ஆகஸ்ட் மாதத்தில் ஏற்றுமதி 45 சதவீதம் அதிகரிப்பு ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
புதிய பங்கு வெளியீட்டில் ‘இன்பினியன் பயோபார்மா’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 செப்
2021
20:28

புதுடில்லி:‘இன்பினியன் பயோபார்மா’ நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான,‘செபி’யிடம் விண்ணப்பித்து உள்ளது.இந்நிறுவனம் உயிரியல், இயற்பியல் மற்றும் பொறியியலை பாரம்பரிய மருந்தியல் மற்றும் உயிர்வேதியியலுடன் இணைத்து ,புதுமையான தயாரிப்புகளை வழங்கும் நிறுவனமாகும்.

இந்நிறுவனம் பல்வேறு சிகிச்சை பிரிவுகளில் அதிக மதிப்புள்ள, புதுமையான தயாரிப்பு களை உற்பத்தி செய்து வருகிறது.இந்த புதிய பங்கு வெளியீட்டின்போது, இந்நிறுவனத்தின் வசம் இருக்கும் 45 லட்சம் பங்குகளையும் விற்பனை செய்ய உள்ளது. பங்கு வெளியீட்டின் வாயிலாக திரட்டப்படும் நிதியை, நடைமுறை மூலதன தேவைகளுக்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.

மேலும், சரும பராமரிப்பு மற்றும் பெண்களின் ஆரோக்கியத்துக்கான பொருட்கள் தயாரிப்பு ஆகியவற்றை மேம்படுத்த தேவையான உரிமங்களை கையகப்படுத்துவதற்கும் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)