வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
சாதனை மேல் சாதனை உயரும் பங்குச் சந்தைகள்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
03 செப்2021
19:23

மும்பை:மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், ‘சென்செக்ஸ்’ மீண்டும் சாதனை படைத்துள்ளது.
நேற்றைய வர்த்தகத்தில் 58 ஆயிரம் புள்ளிகளை முதன் முறையாக கடந்து, புதிய உச்சம் கண்டிருக்கிறது. இதேபோல் தேசிய பங்குச் சந்தையின், ‘நிப்டி’யும் 17 ஆயிரம் புள்ளிகளை தாண்டி, புதிய சாதனை உயரத்தை எட்டியு ள்ளது.
உலக சந்தைகளின் சாதகமான போக்கும், தொடர்ச்சியான அன்னிய முதலீடுகளும் சந்தையை இந்த உயரத்துக்கு எடுத்துச் சென்று உள்ளன.நேற்றைய வர்த்தகத்தில், சென்செக்ஸ் பிரிவில், ‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ 4 சதவீதம் விலை உயர்வை கண்டது.
இதையடுத்து டைட்டன், டாடா ஸ்டீல், பஜாஜ் ஆட்டோ, மாருதி உள்ளிட்ட பங்குகளும் விலை உயர்வு கண்டன.மாறாக, ‘எச்.யு.எல்., – எச்.டி.எப்.சி., பார்தி ஏர்டெல்’ போன்ற பங்குகள் விலை சரிவை கண்டன.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு செப்டம்பர் 03,2021
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் செப்டம்பர் 03,2021
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது செப்டம்பர் 03,2021
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி செப்டம்பர் 03,2021
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

நாட்டின் முதல் '5ஜி' ஸ்பெக்ட்ரம் ஏலம்: ரூ.1.50 லட்சம் கோடியை அள்ளிய அரசு செப்டம்பர் 03,2021
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!