வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்கு வெளியீட்டுக்கு வர ‘ஸ்நாப்டீல்’ நிறுவனம் முயற்சி
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
03 செப்2021
19:29

புதுடில்லி:மின்னணு வர்த்தக நிறுவனமான ‘ஸ்நாப்டீல்’, புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக திட்டமிட்டு வருகிறது.
நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரம் அதிகரித்து வரும் நிலையில், இந்த சந்தர்ப்பத்தை, பிற ‘ஸ்ட்டார்ட் அப்’ நிறுவனங்களைப் போல பயன்படுத்திக் கொள்ளும் வகையில், பங்கு வெளியீட்டுக்கு வர இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.மேலும், புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக, கிட்டத்தட்ட 3,000 கோடி ரூபாய் அளவுக்கு நிதி திரட்டவும் திட்டமிடுகிறது.
இந்த ஆண்டு இறுதி அல்லது, அடுத்த ஆண்டுவாக்கில் இந்நிறுவனம் புதிய பங்கு வெளியீட்டுக்கு வரும் என்றும் துறையை சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.இருப்பினும், இது குறித்து அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு செப்டம்பர் 03,2021
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் செப்டம்பர் 03,2021
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது செப்டம்பர் 03,2021
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி செப்டம்பர் 03,2021
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

நாட்டின் முதல் '5ஜி' ஸ்பெக்ட்ரம் ஏலம்: ரூ.1.50 லட்சம் கோடியை அள்ளிய அரசு செப்டம்பர் 03,2021
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!