ஆகஸ்ட் மாதத்தில் ஏற்றுமதி 45 சதவீதம் அதிகரிப்பு ஆகஸ்ட் மாதத்தில் ஏற்றுமதி 45 சதவீதம் அதிகரிப்பு ...  இது புதிய பசுமை புரட்சியாகும்: முகேஷ் அம்பானி இது புதிய பசுமை புரட்சியாகும்: முகேஷ் அம்பானி ...
‘சிப்காட்’ தொழில் பூங்கா எல்லைகளில் பனை மரங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 செப்
2021
19:31

சென்னை:தமிழகத்தில் உள்ள அனைத்து, ‘சிப்காட்’ தொழில் பூங்காக்களின் எல்லைகளிலும் பனை மரங்களை வளர்ப்பதற்கான பணி துவங்கப்பட்டுள்ளதாக, தொழில் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது தமிழகத்தில் 24 தொழில் பூங்காக்கள் மற்றும் ஆறு சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உள்ளன.இவற்றில், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், பசுமைச் சூழலை பேணவும், சிப்காட் நிறுவனம் சார்பில், தொழில் பூங்காக்களில் உள்ள திறந்தவெளி பொது ஒதுக்கீட்டு பகுதியில் இதுவரை 2.65 லட்சம் வளர்ந்த மரக்கன்றுகள் நடப்பட்டுஉள்ளன.

மேலும் மூன்று லட்சம் மரக் கன்றுகள் நடப்பட உள்ளன. இந்த நிலையில், சிப்காட் பூங்காக்களின் எல்லைகளில் பனை மரங்களை வளர்க்கவும் தொழில் துறை திட்டமிட்டுள்ளது.முதலில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பர்கூர், ஓசூர் குருபரப்பள்ளி தொழில் பூங்காக்களில், ஒரு லட்சம் பனை மரங்கள் வளர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக 50 ஆயிரம் பனங் கொட்டைகள் இதுவரை சேகரிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 15 லட்சம் பனை மரங்களை வளர்க்க திட்டமிடப் பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)