மளிகை, மருந்து விற்பனையில் ‘ஹிந்துஸ்தான் பெட்ரோலியம்’ மளிகை, மருந்து விற்பனையில் ‘ஹிந்துஸ்தான் பெட்ரோலியம்’ ...  வருமான வரி ரீபண்டு 67 ஆயிரம் கோடி ரூபாய் வருமான வரி ரீபண்டு 67 ஆயிரம் கோடி ரூபாய் ...
‘கிடு கிடு' உயர்வை கண்ட அம்பானியின் சொத்து மதிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 செப்
2021
19:14

புதுடில்லி:கடந்த வாரம் பங்குச் சந்தைகளில், ‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ நிறுவன பங்குகளின் விலை அதிகரித்ததை அடுத்து, முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பும் அதிகரித்துள்ளது.

கடந்த வெள்ளியன்று, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்குகள் விலை, கிட்டத்தட்ட 4 சதவீதம் அளவுக்கு உயர்வைக் கண்டது.இதனால், முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 27 ஆயிரம் கோடி ரூபாய் அதிகரித்து, 6.76 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்தது என, ‘புளூம்பெர்க் பில்லியனர்ஸ் இண்டெக்ஸ்’ தெரிவித்துள்ளது.
கடந்த வாரத்தில் முகேஷ் அம்பானி,‘பசுமை ஹைட்ரஜன்’ தயாரிப்பை இருமடங்காக அதிகரிப்பது குறித்து பேசியது, தொலை தொடர்பு துறையில் ‘ரிலையன்ஸ் ஜியோ’ நிறுவனத்தின் பயனர் ஒருவருக்கான சராசரி வருவாய் அதிகரித்தது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், ரிலையன்ஸ் பங்கு விலை அதிகரித்தது. முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு, விரைவில் 100 பில்லியன் டாலராக அதாவது, 7.30 லட்சம் கோடி ரூபாயாக உயரும் என சந்தையில் எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)