வருமான வரி ரீபண்டு 67 ஆயிரம் கோடி ரூபாய் வருமான வரி ரீபண்டு 67 ஆயிரம் கோடி ரூபாய் ...  ‘யுனிகார்ன்’ நிறுவனங்கள் நடப்பாண்டில் இருமடங்காகும் ‘யுனிகார்ன்’ நிறுவனங்கள் நடப்பாண்டில் இருமடங்காகும் ...
ஆயுள் காப்பீட்டு துறையில் மிகப் பெரிய ‘டீல்’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 செப்
2021
19:34

மும்பை:தனியார் ஆயுள் காப்பீட்டு துறையை சேர்ந்த, ‘எச்.டி.எப்.சி., லைப் இன்சூரன்ஸ்’ நிறுவனம், ‘எக்ஸைடு லைப் இன்சூரன்ஸ்’ நிறுவனத்தை கையகப்படுத்தப் போவதாக அறிவித்துள்ளது.கிட்டத்தட்ட 6,687 கோடி ரூபாயில், எச்.டி.எப்.சி., இந்த கையகப்படுத்துதல் நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளது.
இதற்கு இரு நிறுவனங்களின் நிர்வாக குழுவும் அனுமதி வழங்கி உள்ளன. கையகப் படுத்தும் நடைமுறைகள் முடிந்ததும், இரு நிறுவனங்களின் இணைப்பும் மேற்கொள்ளப் படும் என எச்.டி.எப்.சி., தரப்பில் கூறப்படுகிறது.

இது குறித்து, எச்.டி.எப்.சி., லைப் தலைவர் தீபக் பரேக் கூறியதாவது:இந்திய ஆயுள் காப்பீட்டு துறையில், முதன் முறையாக இவ்வளவு பெரிய ‘டீல்’ மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த நடவடிக்கை, காப்பீட்டு வணிகத்தை மேம்படுத்தவும்; பரந்துபட்ட வாடிக்கையாளர் களுக்கு நிதி பாதுகாப்பை வழங்குவதற்கான எங்களுடைய நோக்கத்தை நிறைவேற்றவும் உதவுவதாக இருக்கும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)