சீன ‘வைட்டமின் – சி’ மீது பொருள் குவிப்பு வரி சீன ‘வைட்டமின் – சி’ மீது பொருள் குவிப்பு வரி ...  பொருளாதார கட்டமைப்பு வலுவாக உள்ளது: மத்திய நிதியமைச்சகம் பொருளாதார கட்டமைப்பு வலுவாக உள்ளது: மத்திய நிதியமைச்சகம் ...
9 சதவீத ஊதிய உயர்வு நிறுவனங்கள் திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 செப்
2021
21:17

புதுடில்லி:கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டதால், இந்திய நிறுவனங்கள், 2022ல், 9.4 சதவீத ஊதிய உயர்வு தர திட்டமிட்டுள்ளன.

இது குறித்து, ஏஆன்நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:கொரோனா காலத்தில் ‘டிஜிட்டல்’ எனப்படும் மின்னணு தொழில்நுட்ப பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால், நடப்பாண்டு, இதர துறைகளை விட, டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்ப துறை ஊழியர்களின் ஊதியம் உயர்ந்துள்ளது. அதேசமயம், பெரும்பாலான துறைகள்,கொரோனா தாக்கத்தில் இருந்து மீண்டுள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஆய்வில் பங்கேற்ற, இத்துறைகளைச் சேர்ந்த, 98.5 சதவீத நிறுவனங்கள், 2022ல், ஊழியர்களின் ஊதியத்தை, 9.4 சதவீதம் உயர்த்தி தர திட்டமிட்டுள்ளன. நடப்பாண்டு, 97.5 சதவீத நிறுவனங்கள் ஊதியத்தை உயர்த்தி உள்ளதாக கூறியுள்ளன. கடந்த, 2020ல், ஊதிய உயர்வு, 6.1 சதவீதமாக இருந்தது. இது, இந்தாண்டு, சராசரியாக, 8.8 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)