‘ஸொமாட்டோவுக்கு இணை நிறுவனர் குட்பை’ ‘ஸொமாட்டோவுக்கு இணை நிறுவனர் குட்பை’ ...  ஆகஸ்ட் மாத ஏற்றுமதி 45.76 சதவீதம் அதிகரிப்பு ஆகஸ்ட் மாத ஏற்றுமதி 45.76 சதவீதம் அதிகரிப்பு ...
‘ஏர் இந்தியா’ விற்பனை இம்முறையாவது கைகூடுமா?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 செப்
2021
20:35

புதுடில்லி:‘ஏர் இந்தியா’ நிறுவனத்தை வாங்குவதற்கு குறைந்தபட்சம் இரு நிறுவனங்களாவது முன்வரும் என, மத்திய அரசு எதிர்பார்க்கிறது

குறிப்பாக, ‘டாடா’ குழுமமும், ‘ஸ்பைஸ் ஜெட்’ தலைவர் அஜய் சிங்கும் முன்வரக் கூடும் என எதிர்பார்க்கிறது.ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்கு விலக்கல் நடவடிக்கை, கொரோனா காரணமாக தாமதமாகி உள்ளது. இருப்பினும் எப்படியாவது டிசம்பர் மாதத்துக்குள்ளாக விற்பனையை முடித்து விட வேண்டும் என்பதில் அரசு மிகவும் உறுதியாக இருக்கிறது.

கடந்த முறை 76 சதவீத பங்குகள் மட்டுமே விற்பனை செய்யப்படும் என்றும், நிர்வாக குழுவில் அரசு சார்பில் ஒருவர் இடம்பெறுவார் என்றும் தெரிவிக்கப்பட்டதால், தனியார் நிறுவனங்கள் ஏர் இந்தியாவை வாங்கத் தயங்கின.இம்முறை 100 சதவீத பங்குகளையும் விற்க முடிவு செய்துள்ளதும், நிர்வாக குழுவில் அரசு சார்பில் யாரும் இடம்பெற மாட்டார்கள் என்பதும், வாங்க இருக்கும் நிறுவனங்களுக்கு சாதகமான அம்சங்களாக உள்ளன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)