‘ஏர் இந்தியா’ விற்பனை இம்முறையாவது கைகூடுமா? ‘ஏர் இந்தியா’ விற்பனை இம்முறையாவது கைகூடுமா? ...  அரசுக்கு எதிரான வழக்குகள்: வாபஸ் வாங்குகிறது ‘கெய்ர்ன்’ அரசுக்கு எதிரான வழக்குகள்: வாபஸ் வாங்குகிறது ‘கெய்ர்ன்’ ...
ஆகஸ்ட் மாத ஏற்றுமதி 45.76 சதவீதம் அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 செப்
2021
20:36

புதுடில்லி:நாட்டின் ஏற்றுமதி, கடந்த ஆகஸ்டில் 45.76 சதவீதமாக அதிகரித்து உள்ளது என, மத்திய வர்த்தகத் துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஆகஸ்டில், ஏற்றுமதி 45.76 சதவீதம் அதிகரித்து, 2.46 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்து உள்ளது. பொறியியல், பெட்ரோலிய பொருட்கள், நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள், ரசாயனம் ஆகியவற்றின் ஏற்றுமதி அதிகரித்ததன் காரணமாக இந்த உயர்வு எட்டப்பட்டு உள்ளது.ஏற்றுமதியை போலவே, இறக்குமதியும் ஆகஸ்டில் அதிகரித்து உள்ளது.

இறக்குமதி 51.72 சதவீதம் உயர்ந்து, 3.48 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது. இதனையடுத்து, நாட்டின் வர்த்தக பற்றாக்குறை, கடந்த ஆகஸ்டில் 1.02 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது. கடந்த நான்கு மாதங்களில் இதுவே அதிகமானதாகும்.

ஏற்றுமதி அதிகரித்து வரும் நிலையில், நடப்பு நிதியாண்டில் 29.60 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)