ஆகஸ்ட் மாத ஏற்றுமதி 45.76 சதவீதம் அதிகரிப்பு ஆகஸ்ட் மாத ஏற்றுமதி 45.76 சதவீதம் அதிகரிப்பு ...  ‘டாடா சன்ஸ்’ அதிகார மையத்தில் முதன் முறையாக ஒரு  மாற்றம் ‘டாடா சன்ஸ்’ அதிகார மையத்தில் முதன் முறையாக ஒரு மாற்றம் ...
அரசுக்கு எதிரான வழக்குகள்: வாபஸ் வாங்குகிறது ‘கெய்ர்ன்’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 செப்
2021
20:38

புதுடில்லி:‘கெய்ர்ன் எனர்ஜி, ஏர் இந்தியா’ ஆகிய இரு நிறுவனங்களும் சேர்ந்து, நியூயார்க் நீதிமன்ற நடவடிக்கைக்கு தடை கோரி உள்ளன.

பிரிட்டனைச் சேர்ந்த, கெய்ர்ன் எனர்ஜி நிறுவனம், மூலதன வரி செலுத்த தவறியதாக கூறி, அதன் பங்குகள், டிவிடெண்டு உள்ளிட்டவற்றை, வருமான வரித் துறை முடக்கியது.இதை எதிர்த்து, கெய்ர்ன் எனர்ஜி சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, சாதகமான தீர்ப்பைப் பெற்றது. அத்துடன், நிலுவைத் தொகைக்காக பிரான்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில், இந்திய அரசின் சொத்துக்களை முடக்கவும் வழக்கு தொடர்ந்தது.

அதில் அமெரிக்காவில்,ஏர் இந்தியாவுக்கு சொந்தமான சொத்துக்களை முடக்குவதும் ஒன்று. இந்நிலையில், கடந்த மாதம் இந்த பிரச்னைக்கு காரணமான முன்தேதியிட்ட வருமான வரி வசூல் சட்டத்தை, மத்திய அரசு ரத்து செய்தது.

இதனையடுத்து, வழக்குகளை வாபஸ் வாங்கும் முடிவுக்கு கெய்ர்ன் வந்துள்ளது. முதற் கட்டமாக, நியூயார்க் நீதிமன்றத்தில், ஏர் இந்தியா சொத்துக்களை முடக்க தொடுத்திருந்த வழக்கு விசாரணைக்கு தடை கோரியுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)