‘டாடா சன்ஸ்’ அதிகார மையத்தில் முதன் முறையாக ஒரு  மாற்றம் ‘டாடா சன்ஸ்’ அதிகார மையத்தில் முதன் முறையாக ஒரு மாற்றம் ...  இலவச வாடகை டிராக்டர் தமிழக விவசாயிகள் பயன் இலவச வாடகை டிராக்டர் தமிழக விவசாயிகள் பயன் ...
வர்த்தகம் » ரியல் எஸ்டேட்
வீடுகள் விலை உயர்வு பின்தங்கியது இந்தியா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 செப்
2021
20:58

புதுடில்லி: வீடுகளின் விலை, கடந்த ஆண்டை விட 0.5 சதவீதம் என குறைந்த அளவில் சரிந்ததை அடுத்து, உலகளவிலான வீட்டு விலை குறியீட்டில், இந்தியா 55 நாடுகளில், 54வது இடத்துக்கு வந்துள்ளது.

இது குறித்து சொத்து ஆலோசனை நிறுவனமான, ‘நைட் பிராங்க்’ தெரிவித்துள்ளதாவது: கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், இந்தியா 55வது இடத்தில் இருந்தது. தற்போது, ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் 54வது இடத்திற்கு வந்துள்ளது.

துருக்கியில் வீடுகள் விலை 29.2 சதவீதம் அதிகரித்ததை அடுத்து, தொடர்ந்து முதலிடத்தை அந்நாடு பிடித்துள்ளது. நியூசிலாந்து இரண்டாவது இடத்தையும், அமெரிக்கா மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.மொத்தத்தில், 18 நாடுகள் இரட்டை இலக்க வளர்ச்சியை பெற்றுள்ளன.

இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக வீடுகள் விலை உயர்வு பாதிக்கப்பட்டுள்ளது. வரும் காலாண்டுகளில் தேவை அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்.இவ்வாறு தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)