சீனாவுக்கு  அடுத்த அடி சீனாவுக்கு அடுத்த அடி ...  அதிகரித்து வரும் அன்னிய முதலீடு அதிகரித்து வரும் அன்னிய முதலீடு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
பஞ்சாப் நேஷனல் பேங்க் அபராதம் வாயிலாக வசூல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 செப்
2021
09:08

புதுடில்லி: பொதுத்துறையை சேர்ந்த,'பஞ்சாப் நேஷனல் பேங்க்', வங்கி கணக்கில், குறைந்தபட்ச தொகையை பராமரிக்காத வாடிக்கையாளர்களிடம் இருந்து, கிட்டத்தட்ட 170 கோடி ரூபாயை, அபராதமாக வசூலித்துள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இந்த தகவல் தெரியவந்துள்ளது.

கடந்த 2020 - 21ம் நிதியாண்டில், இந்த தொகை, சேமிப்புக் கணக்கு மற்றும் நடப்புக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களிடமிருந்து வசூலிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதற்கு முந்தைய 2019 - 20 நிதியாண்டில், இதே அபராத விதிப்பின் வாயிலாக, 286 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த, சமூக செயற்பாட்டாளர் சந்திர சேகர் கவுர் என்பவர், தகவல் அறியும் உரிமை வாயிலாக இந்த தகவல்களை பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.மேலும் இவ்வங்கி, கடந்த நிதியாண்டில், ஏ.டி.எம்., கட்டணங்கள் வாயிலாக 74.28 கோடி ரூபாயை வசூலித்துள்ளதும் இதன் வாயிலாக தெரியவந்துள்ளது.

இதற்கு முந்தைய நிதியாண்டான 2019 - 20ல், ஏ.டி.எம்., கட்டணங்கள் வாயிலாக வசூலான தொகை 114.08 கோடி ரூபாய் ஆகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)