வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்கு வெளியீட்டுக்கு வருகிறது‘ஓயோ’
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
23 செப்2021
21:22
புதுடில்லி:விருந்தோம்பல் துறையைச் சேர்ந்த ‘ஓயோ’ நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக 8,000 கோடி ரூபாயைத் திரட்ட திட்டமிட்டுள்ளது.
இந்நிறுவனம் அடுத்த வாரத்தில் புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக, ‘செபி’க்கு விண்ணப்பிக்கும் என தெரிய வந்துள்ளது.இருப்பினும், ஓயோ நிறுவனம் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.ஓயோவின் தாய் நிறுவனமான ‘ஓரவெல் ஸ்டேஸ்’ பங்குதாரர்கள், ஓயோ பங்குகள் வெளியீட்டுக்கு வர அனுமதி வழங்கி உள்ளனர். இதற்கான பணிகளை நிர்வகிக்க, ‘ஜேபி.மார்கன், சிட்டி வங்கி, கோட்டக் மகிந்திரா கேப்பிட்டல்’ ஆகிய வங்கிகளை ஓயோ நியமித்துள்ளது என தெரிய வந்துள்ளது.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு செப்டம்பர் 23,2021
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் செப்டம்பர் 23,2021
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது செப்டம்பர் 23,2021
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி செப்டம்பர் 23,2021
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
நாட்டின் முதல் '5ஜி' ஸ்பெக்ட்ரம் ஏலம்: ரூ.1.50 லட்சம் கோடியை அள்ளிய அரசு செப்டம்பர் 23,2021
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!