வர்த்தக துளிகள் வர்த்தக துளிகள் ...  500 ஊழியர்களை கோடீஸ்வரர்களாக உயர்த்திய மென்பொருள் நிறுவனம் 500 ஊழியர்களை கோடீஸ்வரர்களாக உயர்த்திய மென்பொருள் நிறுவனம் ...
ஆண்டு பொது கூட்டம் நிறுவனங்களுக்கு அவகாசம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 செப்
2021
21:24

புதுடில்லி:நிறுவனங்கள் ஆண்டு பொதுக் கூட்டங்களை நடத்துவதற்கு, கூடுதலாக இரண்டு மாத அவகாசத்தை அரசு வழங்கி உள்ளது.

கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டுக்கான ஆண்டு பொதுக் கூட்டங்களை நடத்த, நிறுவனங்களுக்கு செப்டம்பர் வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில், அது மேலும் இரண்டு மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு மாதங்கள் அவகாசம் வழங்கும்படி, பெருநிறுவன விவகார அமைச்சகம், நிறுவன பதிவாளர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

நிறுவனங்கள் சட்டப்படி, நிதியாண்டு நிறைவுபெற்ற பின், ஆறு மாதங்களுக்குள்ளாக பெரு நிறுவனங்கள் ஆண்டு பொதுக் கூட்டத்தை நடத்தி முடிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)