ஆண்டு பொது கூட்டம் நிறுவனங்களுக்கு அவகாசம் ஆண்டு பொது கூட்டம் நிறுவனங்களுக்கு அவகாசம் ...  ‘ஜியோ, ஏர்டெல்’ நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் அதிகரிப்பு ‘ஜியோ, ஏர்டெல்’ நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் அதிகரிப்பு ...
500 ஊழியர்களை கோடீஸ்வரர்களாக உயர்த்திய மென்பொருள் நிறுவனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 செப்
2021
21:30

புதுடில்லி:‘பிரஷ்வொர்க்ஸ்’ எனும் மென்பொருள் வணிக நிறுவனம், அனைவரது புருவத்தையும் உயர வைத்துள்ளது.இதன் 4,300 ஊழியர்களில் 12 சதவீதம் பேர், அதாவது கிட்டத்தட்ட 500 ஊழியர்கள், இன்று கோடீஸ்வரர்களாக ஆகியிருக்கின்றனர். இதில் 70 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள், 30 வயதுக்குள்ளானவர்கள் என்பது கூடுதல் சிறப்பு.

இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு, அமெரிக்காவின், ‘நாஸ்டாக்’ பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நாளில் 13 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இதன் இந்திய மதிப்பு, 96 ஆயிரத்து, 200 கோடி ரூபாய் ஆகும்.ஊழியர்களுக்கு வழங்கும் சம்பளத்தின் ஒரு பகுதியை, பங்குகளாக வழங்கும் பழக்கத்தை பல நிறுவனங்கள் பின்பற்றி வருகின்றன.

அந்த வகையில், இந்நிறுவன ஊழியர்களுக்கும் பங்குகள் வழங்கப்பட்டன. தற்போது நிறுவனத்தின் சந்தை மதிப்பு, 1 லட்சம் கோடி ரூபாயை நெருங்கியதை அடுத்து, ஊழியர்களில் பலர் கோடீஸ்வரர்களாக உயர்ந்துள்ளனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)