வர்த்தக துளிகள் வர்த்தக துளிகள் ...  ஆயிரம் சந்தேகங்கள்: சேமிப்பு கணக்கு வட்டிக்கும் வரியா? ஆயிரம் சந்தேகங்கள்: சேமிப்பு கணக்கு வட்டிக்கும் வரியா? ...
அரசு ஊழியர்களை குறிவைக்கும் இணைய குற்றவாளிகளின் திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 செப்
2021
01:54

புதுடில்லி:–இந்தியாவில் அரசு ஊழியர்கள் மற்றும் ராணுவ வீரர்களை குறிவைத்து, இணைய குற்றவாளிகள் திட்டமிட்டு வருவதாக ‘சிஸ்கோ டாலோஸ்’ நிறுவனம் எச்சரித்துள்ளது.

அரசு ஊழியர்கள், ராணுவ வீர்கள் மீதான சைபர் தாக்குதலுக்கான ஒரு திட்டத்துடன், இணைய குற்றவாளிகள் முயற்சிகளை மேற்கொண்டு வருவதை கண்டுபிடித்துள்ளதாக, சிஸ்கோ டாலோஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்நிறுவனம் தன்னுடைய கண்டுபிடிப்பு குறித்து, ஒரு இணைய இடுகையையும் வெளியிட்டுள்ளது.

அதில், அரசாங்கம் மற்றும் பாதுகாப்பு ஏஜென்ஸிகள் தொடர்பான ரகசிய தகவல்களை பெறுவதற்காக, தீங்கிழைக்கும் வகையிலான ஆவணங்களை அரசு ஊழியர்கள், ராணுவ வீரர்களுக்கு அனுப்பி வைக்கும் திட்டத்தில், இணைய குற்றவாளிகள் எவ்வாறு செயல்பட்டு வருகின்றனர் என்பதை விரிவாக விவரித்துள்ளது.

குறிப்பாக அரசாங்க ஊழியர்கள் தங்கள் மின்னஞ்சல்களுக்காக பயன்படுத்தும் ‘கவச்’ எனும் செயலியை அணுகி தகவல்களை கவர முயற்சித்து வருவது குறித்தும் விவரிக்கப்பட்டு உள்ளது. இதற்கு முன், கடந்த 2020 டிசம்பரில், ‘மால்டாக்ஸ்’ எனும் தீங்கிழைக்ககூடிய ‘எம்.எஸ். டாக்குமென்ட்’ஐ பயன்படுத்தி, பல்வேறு தகவல்களை பெற முயற்சித்தது குறித்தும் கட்டுரையில் விவரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இவற்றுக்கு எதிராக அரசு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்த ஆலோசனைகளையும், அந்த இணைய பதிவில், சிஸ்கோ டாலோஸ் வெளியிட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)