நாட்டின் சில்லரை விலை பணவீக்கம் 54.35 சதவீதம்  குறைந்தது நாட்டின் சில்லரை விலை பணவீக்கம் 54.35 சதவீதம் குறைந்தது ...  வர்த்தக துளிகள் வர்த்தக துளிகள் ...
தொழில் துறை உற்பத்தி ஆகஸ்டில் வளர்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 அக்
2021
22:16

புதுடில்லி:மத்திய புள்ளியியல் அலுவலகம், கடந்த ஆகஸ்ட் மாதத்துக்கான, நாட்டின் தொழில்துறை உற்பத்தி குறியீட்டின் அடிப்படையிலான தரவு களை நேற்று வெளியிட்டது.

இதன்படி, நாட்டின் தொழில்துறை உற்பத்தி, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 11.9 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதுவே, கடந்த ஆண்டு ஆகஸ்டில் 7.1 சதவீதமாக இருந்தது.மேலும் நடப்பு ஆண்டு ஆகஸ்டில், தயாரிப்பு துறையின் உற்பத்தி வளர்ச்சி 9.7 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இதேபோல், சுரங்க துறை உற்பத்தி 23.6 சதவீதம் அதிகரித்துள்ளது. மின்சார உற்பத்தியும் 16 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது.நடப்பு நிதியாண்டில், ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான காலத்தில், தொழில்துறை உற்பத்தி 28.6 சதவீதம் அதிகரித்துள்ளது. இதுவே, கடந்த நிதியாண்டில் இதே காலத்தில் மைனஸ் 18.7 சதவீதமாக சரிந்திருந்தது.

கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக, ஊரடங்குகள் அதிகம் இருந்ததை அடுத்து, இந்த சரிவு ஏற்பட்டிருந்தது. குறிப்பாக, கடந்த ஆண்டு ஏப்ரலில், அதிகபட்சமாக மைனஸ் 57.3 சதவீதமாக சரிந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)