பெயரை மாற்ற திட்டமிடும் ‘பேஸ்புக்’:அடுத்த அவதாரத்துக்கான முயற்சி பெயரை மாற்ற திட்டமிடும் ‘பேஸ்புக்’:அடுத்த அவதாரத்துக்கான முயற்சி ...  ரிலையன்ஸ் – பி.பி., முதல் பெட்ரோல் நிலையம் ரிலையன்ஸ் – பி.பி., முதல் பெட்ரோல் நிலையம் ...
போன்களை வாங்க துாண்டும் மாத தவணை திட்டங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 அக்
2021
20:32

புதுடில்லி:நடப்பு பண்டிகை காலத்தில், ‘ஸ்மார்ட்போன்’ களின் விற்பனை, இதுவரை இல்லாத வகையில் 57 ஆயிரம் கோடி ரூபாயை எட்டும் என எதிர்பார்ப்பதாக, ஆராய்ச்சி நிறுவனமான ‘கவுன்டர்பாயின்ட்’ தெரிவித்துள்ளது.

மேலும், இதுவரை இல்லாத வகையில் எளிய மாத தவணை திட்டங்கள் அதிகளவில் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதனால் விற்பனை அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளது. இது குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ள தாவது:பண்டிகை காலத்தில், ஸ்மார்ட்போன் சில்லரை விற்பனையின் சராசரி விற்பனை விலை 14 சதவீதம் உயர்ந்து, கிட்டத்தட்ட 17,200 கோடி ரூபாய் என்ற உச்சத்தை எட்டும்.நடுத்தர மற்றும் பிரீமியம் பிரிவுகளில் நுகர்வோர் தேவை அதிகரித்து, விற்பனையை ஊக்குவிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஒட்டுமொத்த நுகர்வோர் நம்பிக்கை, இந்த பண்டிகை காலத்தில் அதிகரித்துள்ளது. பலர் தங்களிடம் இதுவரை சேர்த்துள்ள பணத்தை கொண்டு, இந்த பண்டிகை காலத்தில் தங்கள் தேவைகளை நிறைவேற்ற திட்ட மிட்டுள்ளனர். இந்த போக்கின் காரணமாக, பலர் தங்களுடைய செல்போன்களை மேம்படுத்திக் கொள்ள விரும்புவர்.

மேலும், முன் எப்போதும் இல்லாத வகையில், இந்த பண்டிகை காலத்தில் எளிய தவணை திட்டங்கள் அதிகளவில் அறிமுகம் ஆகி உள்ளதால், விலையை பொருட்படுத்தாமல் வாங்குவர் என எதிர்பார்க்கலாம்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)