வர்த்தகம் » பொது
‘போன்பே’ அறிவிப்பு மக்கள் அதிர்ச்சி
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
24 அக்2021
02:14

புதுடில்லி:‘போன்பே’ நிறுவனம், யு.பி.ஐ., வாயிலாக செய்யப்படும் ‘மொபைல் ரீசார்ஜ்’ பரிவர்த்தனைக்கு, கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவித்துள்ளது.
இந்நிறுவனம் 50 _ 100 ரூபாய் வரையிலான ரீசார்ஜ் பரிவர்த்தனைக்கு 1 ரூபாய் கட்டணமும்; 100 ரூபாய்க்கு மேற்பட்ட ரீசார்ஜ் பரிவர்த்தனைக்கு 2 ரூபாய் கட்டணமும் வசூலிக்க்கப்படும் என அறிவித்துள்ளது. யு.பி.ஐ., வாயிலாக மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்க வேண்டாம் என மத்திய அரசு தெரிவித்திருந்த போதும், முதன் முதலாக போன்பே கட்டணம் வசூலிக்க துவங்கி உள்ளது.
இதற்கு இந்நிறுவனம், மிக குறைவான நபர்களே மொபைல் ‘சார்ஜ்’ செய்வதற்கு தளத்தை பயன்படுத்துவதாகவும், சிறிய அளவிலான பரிசோதனை முயற்சியை மேற்கொண்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்

புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு அக்டோபர் 24,2021
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் அக்டோபர் 24,2021
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது அக்டோபர் 24,2021
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி அக்டோபர் 24,2021
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!