தமிழ்நாட்டில் லென்ஸ்கார்ட் 100வது ஸ்டோர் திறப்புதமிழ்நாட்டில் லென்ஸ்கார்ட் 100வது ஸ்டோர் திறப்பு ...  வர்த்தக துளிகள் வர்த்தக துளிகள் ...
அக்டோபரில் ஏற்றுமதி 42.33 சதவீதம் அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 நவ
2021
20:02

புதுடில்லி:கடந்த அக்டோபர் மாதத்தில், நாட்டின் ஏற்றுமதி 42.33 சதவீதம் அதிகரித்து உள்ளதாக, அரசின் அறிக்கை தெரிவித்து உள்ளது.நாட்டின் ஏற்றுமதி, கடந்த அக்டோபரில் 42.33 சதவீதம் அதிகரித்து, 2.66 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபரில் ஏற்றுமதி 1.87 லட்சம் கோடி ரூபாயாகவும்; 2019ம் ஆண்டு அக்டோபரில் 1.97 லட்சம் கோடி ரூபாயாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.இதேபோல், கடந்த அக்டோபரில் இறக்குமதி 62.49 சதவீதம் அதிகரித்து, 4.15 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

இது கடந்த ஆண்டு அக்டோபரில் 2.56 லட்சம் கோடி ரூபாயாகவும்; 2019 அக்டோபரில் 2.85 லட்சம் கோடி ரூபாயாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.வர்த்தக அமைச்சகத்தின் தகவலின்படி, நாட்டின் வர்த்தக பற்றாக்குறை 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

நடப்பு ஆண்டின் ஏப்ரல் – செப்டம்பர் வரையிலான காலத்தில், நாட்டின் வர்த்தக பற்றாக்குறை 7.40 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது.தங்கம் இறக்குமதி அக்டோபரில் 38 ஆயிரத்து 250 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டைவிட இது 104 சதவீதம் அதிகமாகும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)