வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பி.எஸ்.இ., எச்.டி.எப்.சி., கூட்டு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
02 நவ2021
20:15

புதுடில்லி:‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள் மற்றும் சிறு, நடுத்தர நிறுவனங்கள் பங்குச் சந்தையில் பட்டியலிடப்படுவதற்கு உதவும் வகையில், எச்.டி.எப்.சி., வங்கியுடன் இணைந்துள்ளதாக, பி.எஸ்.இ., எனும் மும்பை பங்குச் சந்தை தெரிவித்துள்ளது.
எச்.டி.எப்.சி., வங்கி, தகுதி வாய்ந்த நிறுவனங்களை அடையாளம் கண்டு, அவை மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்படுவதற்கு உதவும். குறிப்பாக, பங்கு வெளியீட்டு பணிகளை நிர்வகிக்கும் வங்கிகள், பட்டய கணக்காளர்கள், வழக்கறிஞர்கள் ஆகியோரை அணுகும் வசதிகளை எற்படுத்திக் கொடுக்கும். நிறுவனங்கள், நிதி தேவையை பூர்த்தி செய்வதற்கு, இந்த கூட்டு மிகவும் பயன்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு நவம்பர் 02,2021
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் நவம்பர் 02,2021
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது நவம்பர் 02,2021
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி நவம்பர் 02,2021
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!